23 நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய திரிபு
கொரோனா வைரஸின் உருமாறிய புதிய துணைத் திரிபான BA.3.2, தற்போது அமெரிக்கா உட்பட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குப் பொதுவாக ‘சிக்காடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் ...
கொரோனா வைரஸின் உருமாறிய புதிய துணைத் திரிபான BA.3.2, தற்போது அமெரிக்கா உட்பட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குப் பொதுவாக ‘சிக்காடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் ...
வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர ...
நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று (30) அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் , நடப்பு சிறுபோக நெற்செய்கைக்கு ...
பெண்களின் படங்களை தவறாக பயன்படுத்திய சந்தேக நபரை சம்மாந்துறை நீதிமன்றம் விளக்கமறியல் வைக்க உத்தரவு ! - பெண்களின் விடயத்தில் அக்கறையாக இருக்க கோருகிறது சம்மாந்துறை சட்டத்தரணிகள் ...
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய ...
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலில், இதுவரையில் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, - ஈரான் ...
பாராளுமன்ற ஆலோசனைக் குழுவால் சட்டத்தை மீறி சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள சபாநாயகருக்காக ...
இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத் ...
சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, "உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்" எனும் மனிதாபிமான மகுட வாசகத்துடன் கூடிய மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று முன்தினம் (28) ...
