Tag: Battinaathamnews

அருண் ஹேமச்சந்திரா சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட பதிவு

அருண் ஹேமச்சந்திரா சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட பதிவு

ஒரு சாமானியர் இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் ...

35,000 வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசு எடுக்கவுள்ள தீர்மானம்

35,000 வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசு எடுக்கவுள்ள தீர்மானம்

அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி எரங்க குணசேகர அறிவித்தார். இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ...

நீர் கட்டணங்களை திருத்த தயாராகும் நீர் வழங்கல் சபை

நீர் கட்டணங்களை திருத்த தயாராகும் நீர் வழங்கல் சபை

மின்சார கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நீர் கட்டணங்களை திருத்த நீர் வழங்கல் சபை தயாராகி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊடகப் ...

நாசீவன் தீவு கிராமத்தில் தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா

நாசீவன் தீவு கிராமத்தில் தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா

தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா நேற்று (04) நாசீவன் தீவு கிராமத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய கலாச்சார முறைப்படி நிகழ்வுகள் நடைபெற்றது. கோறளைப்பற்று வாழைச்சேனை ...

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்த சீனா; வர்த்தகப் போர் வெடிக்குமா?

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்த சீனா; வர்த்தகப் போர் வெடிக்குமா?

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. அமெரிக்க ...

கொழும்பு மருத்துவமனையில் மேலும் ஒரு வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

கொழும்பு மருத்துவமனையில் மேலும் ஒரு வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆர். ஏ. டி மெல் மாவத்தையின், விடுதி ஒன்றில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜெர்மன் ...

கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (04) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள்

வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள்

வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் குறித்து உலக உணவுத் திட்டம், மற்றும் அமைச்சகம் அதிகாரமளித்தல் மேலதிக ...

இலங்கையில் உப்பின் விலை அதிகரிப்பு

இலங்கையில் உப்பின் விலை அதிகரிப்பு

இலங்கையில் 400 கிராம் உப்பு பாக்கெட் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ...

வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள 68 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள 68 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ...

Page 1484 of 2096 1 1,483 1,484 1,485 2,096
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு