Tag: Battinaathamnews

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தாதியர் ...

மட்டக்களப்பில் மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு – 2024

மட்டக்களப்பில் மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு – 2024

மட்டக்களப்பில் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலைய கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (30) இருதயபுரம், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராம ...

அலிபாபாவும் Qwen2.5 Max என்னும் ஏ.ஐ செயலியை அறிமுகம் செய்தது

அலிபாபாவும் Qwen2.5 Max என்னும் ஏ.ஐ செயலியை அறிமுகம் செய்தது

DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது ...

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்விற்கான செலவு 87 மில்லியன்

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்விற்கான செலவு 87 மில்லியன்

இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக ...

வவுனியாவில் வர்த்தக உரிமையாளரை ஆட்களை வைத்து மிரட்டிய ஆசிரியை

வவுனியாவில் வர்த்தக உரிமையாளரை ஆட்களை வைத்து மிரட்டிய ஆசிரியை

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தரம் 4 வகுப்பிற்கான வேலைத்திட்டத்தை பெற சென்ற தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர், வேலைத்திட்டத்தை தாமதமாக தருவதாக கூறிய வர்த்தகநிலைய உரிமையாளரை ஆட்களை ...

கிழக்கு மாகாணத்தில் 250 ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 250 ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு, 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை - உவர்மலை ...

நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், ...

தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி – 2025

தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி – 2025

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நிகழ்வுகள் நேற்று முன்தினம் ...

போதைப்பொருளுடன் கைதான நபர் கைவிலங்குடன் தப்பியோட்டம்

போதைப்பொருளுடன் கைதான நபர் கைவிலங்குடன் தப்பியோட்டம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாக காலி ...

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் ...

Page 1502 of 2097 1 1,501 1,502 1,503 2,097
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு