கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்
கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், இன்று புதன்கிழமை ...










