தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (14) ...
தித்திக்கும் சித்திரை புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணிநேரமே உள்ளது. பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று (14) மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து ...
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டுப பாலியல் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட போதகர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ...
பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் ...
தென்னிலங்கையில் லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன், குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ...
அமெரிக்காவின் United States Central Command (சென்ட்காம்) படைகள், ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஈரானின் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ...
அமெரிக்க முன்னாள் சிஐஏ இயக்குநர் ஜான் பிரென்னன், டொனால்ட் டிரம்பை “தெளிவாக மனநிலை இல்லாதவர் (clearly unhinged)” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். MS Now (MSNBC) என்ற ...
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை ...
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு பக்தி உணர்வுடன் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாழையில் ...
