குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் ஏதுமின்றி முதற்கட்ட அகழ்வு நிறைவு; புத்தாண்டுக்குப் பின் புதிய இடத்தில் ஸ்கேன் பரிசோதனை
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித ...










