Tag: Srilanka

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

இந்த மாத இறுதி முதல் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ...

11 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்; அமெரிக்காவில் சம்பவம்

11 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்; அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வெர்ஜினியா மாகாணத்தில் சரிதா ராமராஜு (48) என்ற பெண், ...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்கு தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள்; சாணக்கியன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்கு தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள்; சாணக்கியன்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எமது மக்களின் ஆணையுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் ஆட்சி ...

மட்டு கிரான் அருள்மிகு காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு!

மட்டு கிரான் அருள்மிகு காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு!

கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் அருள்மிகு மஹாகாளி அம்பாள் ஆலயத்தின் ஜீரணோத்தாரண நவகுண்டபட்ஷ அஷ்டாந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு வெகு சிறப்பாக கடந்த ...

யாழ் தையிட்டி விகாரையில் புதிய கட்டட திறப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ் தையிட்டி விகாரையில் புதிய கட்டட திறப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ...

விஞ்ஞான பாட மாணவர்களுக்கு மேலதிகமாக 8 புள்ளிகள்?

விஞ்ஞான பாட மாணவர்களுக்கு மேலதிகமாக 8 புள்ளிகள்?

விஞ்ஞான பாடத்திற்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் மேலதிகமாக 8 புள்ளிகள் கிடைக்கும் என கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று தற்போது ...

இலங்கையில் குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகள்; அரச மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்து வங்கி

இலங்கையில் குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகள்; அரச மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்து வங்கி

இலங்கையில் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகளுக்காக காசல் ஸ்ட்ரீட் மகளிர் மருத்துவமனையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளதால், ஆண் துணைவர் வந்து விந்தணுவை தானம் செய்ய முடியும் என்று மருத்துவமனையின் ...

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் புரிந்துணர்வு உடன்படிக்கையை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமென வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இலங்கையிலிருந்து ...

உழவு வண்டி என தெரிவித்து சொகுசு கார்கள் இறக்குமதி

உழவு வண்டி என தெரிவித்து சொகுசு கார்கள் இறக்குமதி

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சொகுசு கார்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு வண்டியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்து சொகுசு கார்களை ...

அமெரிக்காவில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்த தடை விதிப்பு

அமெரிக்காவில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்த தடை விதிப்பு

அமெரிக்க மாகாணமான தெற்கு டகோட்டாவில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய ...

Page 153 of 789 1 152 153 154 789
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு