Tag: politicalnews

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் ...

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

Facebookஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13.02.2026) பிரதேச செயலக மண்டபத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க. ...

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜவ்பர் இராஜினாமா

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜவ்பர் இராஜினாமா

கொழும்பு மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் (United Peace Alliance) வண்ணாத்தி சின்ன முதன்மை வேட்பாளர் ஏ.எம்.ஜே.முஹம்மட் ஜவ்பர் அவர்கள் தனது ...

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 585 ...

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

கொழும்பு - ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ...

வவுனியாவில் 3 மாதங்களாக காணாமல்ப்போயுள்ள ஆசிரியர்

வவுனியாவில் 3 மாதங்களாக காணாமல்ப்போயுள்ள ஆசிரியர்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் 36 வயதுடைய ஆசிரியரான அன்ரனி ஜோய்என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர். ...

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி ...

மழையுடனான வானிலையில் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

மழையுடனான வானிலையில் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு ...

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீடு தீக்கிரை

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீடு தீக்கிரை

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று (13) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. ...

முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (14) காலை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

Page 356 of 771 1 355 356 357 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு