மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விபத்து
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (9)இடம் பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் ...
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (9)இடம் பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் ...
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியினரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலி- ரத்கமவில் உள்ள தேவபதிராஜா கல்லூரியைச் சேர்ந்த ஆறு ...
ஹட்டனில் உள்ள தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் இன்று (10) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை எடுத்துக்கொண்ட பின்னர் திடீர் சுகவீனம் உற்ற நிலையில் டிக்கோயா ...
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி விளம்பரம் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விசேட ...
இராஜகிரிய பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு வீதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை ...
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (10) காலை மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது அயல் வீட்டில் வசிக்கும் ...
அவுஸ்திரேலியா சென்ற விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது ...
இந்தியாவில் முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு சென்ற வெளிநாட்டு பயணி டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தாய்லாந்தில் இருந்து ...
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த ...
மேசைகளில் இருந்து நிர்வாகம் செய்யாமல் மக்களின் காலடிக்கு சென்று சேவைசெய்யவே நான் என்றும் விரும்புகின்றேன், என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் ...
