Tag: Battinaathamnews

தெஹிவளை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ...

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு நூதனமாக திருடிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ...

நாளை முதல் முட்டை விலை உயர்வு ;வெள்ளை ரூ.41, சிவப்பு ரூ.42

நாளை முதல் முட்டை விலை உயர்வு ;வெள்ளை ரூ.41, சிவப்பு ரூ.42

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விலையை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ.42 ஆகவும் ...

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. தேசிய டெங்கு ...

செம்மணி மனித புதைகுழி; அமர்ந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ள அவலம்?

செம்மணி மனித புதைகுழி; அமர்ந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ள அவலம்?

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வில், கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடு ஒன்று மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ...

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதுடன், சிலர் “தற்கொலைக்கு ...

பேஸ்புக் சேவையில் தடை?; உலகம் முழுவதும் பயனர்கள் புகார்

பேஸ்புக் சேவையில் தடை?; உலகம் முழுவதும் பயனர்கள் புகார்

"Account Temporarily Unavailable" என்ற அறிவிப்புடன் ,முகப்புத்தக கணக்குகளை அணுக முடியாத பிரச்சினையை இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலை காரணமாக, ...

இலங்கையில் மரணிக்கவைக்கப்படும் சாட்சியங்கள்

இலங்கையில் மரணிக்கவைக்கப்படும் சாட்சியங்கள்

​இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் இன்றும் ஒரு அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய ...

கதிர்காம தேவாலயம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தளம்

கதிர்காம தேவாலயம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தளம்

ருஹுணு மஹ கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெராவைக் காணச் செல்லும் பக்தர்களுக்கு, 2026 ஜூலை 15 முதல் ஜூலை 30 வரை கதிர்காம நகரத்தில் வாகன ...

பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான மற்றும் கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை ...

Page 1557 of 2081 1 1,556 1,557 1,558 2,081
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு