Tag: Battinaathamnews

பிலியந்தலவில் சோதனையின் போது துப்பாக்கிச்சூடு

பிலியந்தலவில் சோதனையின் போது துப்பாக்கிச்சூடு

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ...

ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்

ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதேபோன்று திறம்பட செயல்பட்டால் 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ...

பொத்துவில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு

பொத்துவில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு

பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் ...

கல்லூரி விழாவில் பங்கேற்க சுமந்திரனுக்கு பழைய மாணவர்கள் எதிர்ப்பு

கல்லூரி விழாவில் பங்கேற்க சுமந்திரனுக்கு பழைய மாணவர்கள் எதிர்ப்பு

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனியில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்கக் கூடாது எனக் கோரி பழைய ...

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் என்டி புர்ன்ஹாம் எதிர் வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் தொழிலாளர் ...

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபரொருவர், 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின்கீழ், பொலிஸ் ...

10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ளதொலைபேசிகள் திருட்டு; இரு மாணவர்கள் கைது

10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ளதொலைபேசிகள் திருட்டு; இரு மாணவர்கள் கைது

எப்பாவல நகரில் கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் 14 வயதுடைய இரு மாணவர்கள் ...

மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது

மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது

மன்னார் நகர சபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட ...

ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்

ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்

தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி ...

Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் ...

Page 1558 of 2079 1 1,557 1,558 1,559 2,079
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு