Tag: Batticaloa

குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சரணாலயத்தில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!

குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சரணாலயத்தில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தைச் சூழ்ந்த பிரதான வீதியில் குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான ...

புத்தாண்டு விழாவில் மோதல்; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

புத்தாண்டு விழாவில் மோதல்; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் ...

ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை; ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை; ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீரென வருகை தந்து, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமைக்கு ...

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநர் – பிரதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநர் – பிரதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த ...

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில்!

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில்!

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) நேற்று (24) இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளார். அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் ...

12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) ஹோமாகமவில் ...

நோர்வேயில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட பேச்சு; கடற்றொழில் துறையை நவீனமயமாக்கத் திட்டம்!

நோர்வேயில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட பேச்சு; கடற்றொழில் துறையை நவீனமயமாக்கத் திட்டம்!

நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும்கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நோர்வேயின் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் கடற்றொழில் ...

சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று

சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று

"ஏஹிபஸ்ஸிகோ" சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் இந்த நடைபயணம் தோலங்கமுவ தேசிய பாடசாலை ...

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்!

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்!

தாய்லாந்து - பெங்கொக்கிலிருந்து இலங்கைக்கு உலர்ந்த பழப் பைக்கற்றுகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் கட்டுநாயக்க ...

உக்ரைனுக்கு 10 இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி; ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகப்பூர்வமாக ஒப்புதல்

உக்ரைனுக்கு 10 இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி; ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகப்பூர்வமாக ஒப்புதல்

உக்ரைனுக்கு சுமார் ரூ.10 இலட்சம் கோடி (90 பில்லியன் யூரோ) நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் உத்தியோகப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியுதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ...

Page 158 of 1120 1 157 158 159 1,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு