முன்னாள் தேசிய லொத்தர் சபை தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடமொன்றில், சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தமை பொலிஸாரின் திடீர் ...
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, ...
மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய Username அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய வசதி அறிமுகமான பிறகு, பயனர்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுடன் பகிராமல், தாங்கள் தேர்வு ...
தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற ...
https://youtube.com/shorts/n2rJN2vC18Y?si=lI5ID3-FoYCqJ1af
மட்டக்களப்பில் அண்மையில் இடிந்து வீழ்ந்த புதிய பாலத்துக்கு மாற்றாக, தற்காலிக பெய்லி ரக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர் சுனில் ...
2006 முதல் 2014 வரையான காலப்பகுதியில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக ராஜபக்ச குடும்பத்தினர் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு மோசடியில் ...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...
பதுளை மாவட்டம் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் உள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் இருவர் நீரில் மூழ்கி ...
