Tag: Battinaathamnews

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 63 ...

மஹிந்த சமரசிங்க தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

மஹிந்த சமரசிங்க தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, குறித்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

இரவு நேர களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு

இரவு நேர களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு

கடவத்தை நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் (02) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுங்க ...

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு கட்டணத்தை அதிகரிப்பது குறித்து கவனம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு கட்டணத்தை அதிகரிப்பது குறித்து கவனம்

பாராளுமன்றத்தில் உணவு உண்ணும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், ...

யாழ் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் மீட்பு

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், நேற்றையதினம்(02) மீட்கப்பட்டுள்ளதாக ...

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் ...

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். ...

மட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவர்கள் கைது

மட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவர்கள் கைது

மட்டக்களப்பு - கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேண்டுகோளின் ...

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ்; இலங்கை சுகாதார பிரிவின் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ்; இலங்கை சுகாதார பிரிவின் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் குறித்து இலங்கை சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தி வருவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் நாட்களில் ...

பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் குவிந்து கிடக்கும் பாரிய சொத்து; சி.ஐ.டியில் விமல் வீரவன்ச

பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் குவிந்து கிடக்கும் பாரிய சொத்து; சி.ஐ.டியில் விமல் வீரவன்ச

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க ...

Page 1579 of 2077 1 1,578 1,579 1,580 2,077
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு