Tag: Battinaathamnews

சுனாமியில் உயிரிழந்தோருக்கு சுனாமி பேபி அபிலாஷ் பெற்றோருடன் நினைவு அஞ்சலி (காணொளி)

சுனாமியில் உயிரிழந்தோருக்கு சுனாமி பேபி அபிலாஷ் பெற்றோருடன் நினைவு அஞ்சலி (காணொளி)

கல்முனை பாண்டிருப்பில் சுனாமியின் போது கண்டெக்கப்பட்ட சுனாமி பேபி என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் மட்டக்களப்பு குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று ...

வடக்கு மக்கள் இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு கோரவில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மக்கள் இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு கோரவில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகின்றார்களே அன்றி இராணுவத்தினரின் காணிகளை அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் நடைபெற்ற விடுவிக்கப்பட்ட ...

யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தியா?

யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தியா?

யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக முகநூலில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, யாழ் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு ...

யாழில் அரச பேருந்து போக்குவரத்து சேவை ஊழியர்களை தாக்கியவர்கள் கைது

யாழில் அரச பேருந்து போக்குவரத்து சேவை ஊழியர்களை தாக்கியவர்கள் கைது

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய ...

அம்பாறையில் ஐஸ்போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞன் கைது

அம்பாறையில் ஐஸ்போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞன் கைது

ஐஸ்போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்டம் கல்முனை ...

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானை ரஷ்யாவில் கண்டுபிடிப்பு

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானை ரஷ்யாவில் கண்டுபிடிப்பு

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானைக் குட்டியின் உடலை ரஷ்யா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சைபீரியாவில் உள்ள யாகுடியா பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படும் உறைநிலையில் உள்ள இடத்தில் இருந்து ...

அரிசி, பாதி தேங்காய், மிளகாய் போன்றவற்றை பரிசாக கொடுத்த நத்தார் தாத்தா

அரிசி, பாதி தேங்காய், மிளகாய் போன்றவற்றை பரிசாக கொடுத்த நத்தார் தாத்தா

நத்தார் தினத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் பல வீடுகளுக்கு சென்று பரிசுகளை வழங்கியுள்ளார். அங்கு ஒரு கொத்து சிவப்பு அரிசி, பாதி தேங்காய் மற்றும் ...

அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது ஆண்டு நினைவு தினம்; அரசாங்கத்திடம் சாணக்கியன் முன்வைத்துள்ள வேண்டுகோள்

அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது ஆண்டு நினைவு தினம்; அரசாங்கத்திடம் சாணக்கியன் முன்வைத்துள்ள வேண்டுகோள்

கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...

அரசாங்கம் பொய்யை சட்டபூர்வமாக்கியுள்ளது; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

அரசாங்கம் பொய்யை சட்டபூர்வமாக்கியுள்ளது; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கம் பொய்யை சட்டபூர்வமாக்கியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்படவுள்ள இலங்கை தபால் திணைக்களம்

நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்படவுள்ள இலங்கை தபால் திணைக்களம்

இலங்கை தபால் திணைக்களத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ...

Page 1617 of 2086 1 1,616 1,617 1,618 2,086
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு