Tag: srilankanews

பனையோலைகளுக்கு மேல் கற்களையிட்டு வீதி புனரமைக்கும் வட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம்!

பனையோலைகளுக்கு மேல் கற்களையிட்டு வீதி புனரமைக்கும் வட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம்!

வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற ...

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்து வருகின்றார். ...

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் பலி

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் பலி

பிரான்சில் டன்கிர்க் அருகே பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...

உலக இளையோர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு எலான் மஸ்க் வாழ்த்து

உலக இளையோர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு எலான் மஸ்க் வாழ்த்து

இந்திய கிரேண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது ...

கலைவாணி கலைமன்றத்தினால் இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு முன்னெடுப்பு

கலைவாணி கலைமன்றத்தினால் இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு முன்னெடுப்பு

கார்த்திகை தீபநாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம். அதைபோன்று 2024 ம் ஆண்டின் கார்த்திக ...

கார்த்திகை தீபத் திருநாளில் பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு

கார்த்திகை தீபத் திருநாளில் பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நேற்று மாலை (14) பேத்தாழை பொது மயானத்தில் இடம்பெற்றது. பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தினரால் இவ் ...

இந்திய பிரதமருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கடிதம்

இந்திய பிரதமருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கடிதம்

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். இந் நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த் தேசம் அதன் இறைமை ...

யாழில் பரவிவந்த வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள்; யாழ் சுகாதாரப் பிரிவு

யாழில் பரவிவந்த வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள்; யாழ் சுகாதாரப் பிரிவு

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பரவியிருந்த வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் ...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று (15) மாலை 4 ...

மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுங்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுங்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்/நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயம் ( தாந்தாமலை ) பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை வரலாறு விழுதுகள் ...

Page 1622 of 2034 1 1,621 1,622 1,623 2,034
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு