Tag: Battinaathamnews

வங்கிக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு 12 மாத கால அவகாசம்

வங்கிக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு 12 மாத கால அவகாசம்

25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெறுபவர்களில் 99% பேர் வங்கிகளுடன் தங்கள் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பணம் செலுத்தும் திட்டத்தைமொன்றை மேற்கொள்வதற்கு 12 ...

இலங்கை தமிரசுக் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் நியமனம்

இலங்கை தமிரசுக் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் நியமனம்

இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...

விசாரிக்க சென்ற பொலிஸார் மீது குழுவாக சேர்ந்து தாக்குதல்; பெரிய நீலாவணையில் சம்பவம்

விசாரிக்க சென்ற பொலிஸார் மீது குழுவாக சேர்ந்து தாக்குதல்; பெரிய நீலாவணையில் சம்பவம்

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

“தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான்”; மாவை தெரிவிப்பு

“தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான்”; மாவை தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(28) ...

தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கு எதிராக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கு எதிராக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு

ப்ராடோ ஜீப் ஒன்று திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அவரது மனைவியால் காவல்நிலையத்தில் ...

தனியார் – அரச போக்குவரத்து சபைகளுக்கிடையே கூட்டம்; முற்றுப் பெறாத நேர அட்டவனை

தனியார் – அரச போக்குவரத்து சபைகளுக்கிடையே கூட்டம்; முற்றுப் பெறாத நேர அட்டவனை

தனியார் போக்குவரத்து துறைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே 60:40 என்ற நேர அட்டவணைக்காக 82 கூட்டங்கள் நடாத்தப்பட்டும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட ...

சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியாக சாதிக்க காரணமாகயிருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு!

சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியாக சாதிக்க காரணமாகயிருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டில் சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று கல்முனை கல்வி வலயம் தேசிய மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் 2வது இடத்தை ...

தரம் குறைந்த மருந்துகள் என்று உலகில் எங்குமில்லை; அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறுகிறது

தரம் குறைந்த மருந்துகள் என்று உலகில் எங்குமில்லை; அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறுகிறது

தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் என்று எதுவுமில்லை என அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை ...

பௌத்த மத அறநிலைய சட்டத்தில் திருத்தம்

பௌத்த மத அறநிலைய சட்டத்தில் திருத்தம்

பௌத்த சமய அறநிலைய சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளதாக மத புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் ...

வவுனியாவில் தேசிய புலனாய்வு அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கை நிராகரிப்பு

வவுனியாவில் தேசிய புலனாய்வு அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கை நிராகரிப்பு

வவுனியாவில் தேசிய புலனாய்வு பிரிவிற்கான அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கையானது, நிராகரிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க ...

Page 1598 of 2076 1 1,597 1,598 1,599 2,076
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு