Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் குறைந்த மருந்துகள் என்று உலகில் எங்குமில்லை; அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறுகிறது

தரம் குறைந்த மருந்துகள் என்று உலகில் எங்குமில்லை; அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறுகிறது

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் என்று எதுவுமில்லை என அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அநேகமானவர்கள் நாட்டுக்குள் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துவதாகவும், தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் என்று உலகில் எங்குமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஓர் மாயை எனவும், சமூகத்தில் இவ்வாறான தவறான கருத்து விதைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் விமான உற்பத்தி துறைக்கு நிகரான தர நிர்ணயங்கள் மிக்க ஓர் துறையே மருந்துப் பொருள் உற்பத்தி துறை என அவர் கூறியுள்ளார்.

யாரேனும் விநியோகஸ்தர்கள் இலங்கையில் பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கென விசேட நடைமுறைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருள் விநியோகஸ்தர்களை பலவந்தமான அடிப்படையில் பதிவு செய்து கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 150 – 200 மருந்துப்பொருட்கள் இல்லை என்ற கூறுவதனால் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு என அர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அரச மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினால் திறந்த சந்தையின் ஊடாக அந்த மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என டொக்டர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்
செய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

May 31, 2025
123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!
செய்திகள்

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

May 31, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு
செய்திகள்

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

May 31, 2025
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
செய்திகள்

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

May 31, 2025
புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

May 31, 2025
Next Post
சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியாக சாதிக்க காரணமாகயிருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு!

சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியாக சாதிக்க காரணமாகயிருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.