Tag: Battinaathamnews

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு வைத்தியசாலையில்

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு வைத்தியசாலையில்

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து ...

பாலமுனை மீனவர் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

பாலமுனை மீனவர் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

வவுனியா - தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. ...

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவு

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவு

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டத்தை ...

சம்மாந்துறையில் நடந்த பிரசாரக் கூட்டமொன்றின் போது இரு கட்சியினரிடையே மோதல்

சம்மாந்துறையில் நடந்த பிரசாரக் கூட்டமொன்றின் போது இரு கட்சியினரிடையே மோதல்

சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று (14) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேசிய ...

கொழும்பில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த சிறுவன்

கொழும்பில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த சிறுவன்

வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ...

பிள்ளையான் உண்மையை கக்கினார்! ; முன்னாள் இரு ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் விரைவில் கைது

பிள்ளையான் உண்மையை கக்கினார்! ; முன்னாள் இரு ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் விரைவில் கைது

ஈஸ்டர் தாக்குதல் உட்பட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இடம் பெற்ற பல கொலைகள் குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்க ...

விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

சிறுபோகத்திற்கான உரம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். சேனாநாயக்க சமுத்திரத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யும் அம்பாறை மற்றும் சமாதானபுரம் விவசாயிகள் இந்த ஆண்டு சிறுபோகத்திற்கான பயிர்செய்கையை ...

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை கோரும் சரத் பொன்சேகா

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை கோரும் சரத் பொன்சேகா

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை பொறுப்பேற்றுக் கொள்ளத் தயார் என முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் ...

பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில; ரணிலுக்கு உரையாட அனுமதி மறுப்பு

பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில; ரணிலுக்கு உரையாட அனுமதி மறுப்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த ...

Page 24 of 834 1 23 24 25 834
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு