சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு; நாளை முதல் 6 நாட்களுக்கு சிங்கராஜ வனம் மூடப்படும்!
உலக மரபுரிமையான சிங்கராஜ வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில் நாளை (10) முதல் 15 ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு மூடப்படும் என சிங்கராஜ வனப்பாலகர் ...
உலக மரபுரிமையான சிங்கராஜ வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில் நாளை (10) முதல் 15 ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு மூடப்படும் என சிங்கராஜ வனப்பாலகர் ...
கணேமுல்ல, பொல்லன வடக்கு பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடபிரிவு ...
59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த ...
ஈரானுடன் "உண்மையான உடன்படிக்கை" ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் ...
இன்று (09) அதிகாலை சுமார் 12.15 மணியளவில், திஸ்ஸமஹாராம–மாத்தறை பிரதான சாலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயில் மற்றும் துறைமுக காவல் நிலையம் அருகில் இடம்பெற்ற சாலை ...
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான், ...
விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்குச் சொந்தமான, கடுவலைப் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர புதிய வீடு தொடர்பாக விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, ‘ஊழல், ...
விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக ...
இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று (09) அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா ...
