வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசியை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் ரூ.7,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ...










