Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்

வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசியை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் ரூ.7,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த மே 27 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்களான சீ. ரவிகரன் மற்றும் த. ரிஷிகோபன் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது, வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசி மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையிலும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குறித்த அரிசி உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிவான் கடை உரிமையாளருக்கு ரூ.7,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதுபோன்ற பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தரமற்ற மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
Next Post
“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி

"பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்"; கந்தசாமி பிரபு எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.