Tag: Battinaathamnews

முடக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் சொத்துக்கள் குறித்த விபரம்

முடக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் சொத்துக்கள் குறித்த விபரம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண மேல்நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிக் கணக்குகள் ஏனைய ...

கொழும்பில் நாள் ஒன்றுக்கு 500 டொன் குப்பைகளை சேகரிக்கும் மாநகர சபை

கொழும்பில் நாள் ஒன்றுக்கு 500 டொன் குப்பைகளை சேகரிக்கும் மாநகர சபை

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 500 டொன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போதைய பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ...

காலி பழைய கோட்டை நுழைவாயில் தற்காலிகமாக மூடப்படுகிறது

காலி பழைய கோட்டை நுழைவாயில் தற்காலிகமாக மூடப்படுகிறது

காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண ...

சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு

சாணக்கியன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தங்கள் கட்சி தலைவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துவதாகவும், சாணக்கியன் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ...

408 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

408 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 408 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இம்மாதம் ...

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 41 வயதுடைய காதலனை தேடும் பொலிஸார்

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 41 வயதுடைய காதலனை தேடும் பொலிஸார்

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் ...

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரணத் தொகை

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரணத் தொகை

அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும் என ...

யாழில் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது

யாழில் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் ...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிருவாக சேவையின் தரம் i சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி, நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் சிரேஷ்ட பேராசிரியர் ஜயந்தலால் ...

அரச பேருந்தை விட்டு தனியே ஓடிய சக்கரத்தினால் பட்டா வாகனம் விபத்து

அரச பேருந்தை விட்டு தனியே ஓடிய சக்கரத்தினால் பட்டா வாகனம் விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற ...

Page 1601 of 2075 1 1,600 1,601 1,602 2,075
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு