Tag: BatticaloaNews

களுத்துறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிக்டொக் காதலன்

களுத்துறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிக்டொக் காதலன்

களுத்துறையில் டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய காதலனை கைது செய்ய பொலிஸார் ...

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் சிறை

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் சிறை

மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறு இன்றி நடாத்தி செல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை ...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது பயண பொதிகளில் மறைத்து கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தை ...

தமிழரசு கட்சி குழுவினரின் கோறளைப்பற்று பிரதேச சபை விஜயம்; உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்த தீர்மானங்கள்

தமிழரசு கட்சி குழுவினரின் கோறளைப்பற்று பிரதேச சபை விஜயம்; உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்த தீர்மானங்கள்

தமிழரசு கட்சியினால் உள்ளுராட்சி மன்றங்களின் விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் மேயர் சரவனபவான் தலைமையிலான குழுவினர் இன்று கோறளைப்பற்று பிரதேச சபைக்கு விஜமொன்றை மேற்கொண்டு கள ஆய்வு ...

நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (12) மதியம் நடைபெற்றுள்ளது. அத்துடன், படகில் ...

பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் தற்போதைய அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், ...

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

புத்தளம் - அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று (13) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ...

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் எதையும் கூறவில்லை என்றும், அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல் முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் ...

கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல்

கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல்

தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் ...

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்ரி ...

Page 930 of 1230 1 929 930 931 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு