Tag: BatticaloaNews

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவம்www.parliament.lkஇணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற ...

மதுரையில் தவெக மாநில மாநாடு; “அரசியலை மாற்ற வந்துள்ளேன்” என விஜய் உறுதி

மதுரையில் தவெக மாநில மாநாடு; “அரசியலை மாற்ற வந்துள்ளேன்” என விஜய் உறுதி

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் இன்று (21) நடைபெற்றது. இம்மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றியுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சிங்கம் வேட்டைக்கு ...

மட்டக்களப்பு மாநகரசபையில் ஹர்த்தால் விவகாரம் சூடுபிடிப்பு; கடும் அமளி

மட்டக்களப்பு மாநகரசபையில் ஹர்த்தால் விவகாரம் சூடுபிடிப்பு; கடும் அமளி

மட்டக்களப்பு மாநகரசபையின் 3வது மாதாந்த அமர்வு இன்று (21) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில், கடந்த 18 ஆம் திகதி வடக்கு ...

பயாகலையில் குழாயில் மறைத்து எடுத்துச் சென்ற ஹெரோயினுடன் நபர் கைது

பயாகலையில் குழாயில் மறைத்து எடுத்துச் சென்ற ஹெரோயினுடன் நபர் கைது

பயாகல பகுதியில் குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் ஒருவரை களுத்துறை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மற்றொரு ...

இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கும் மசகு எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ரஷ்ய தூதரக அதிகாரி ...

60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

60 ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று ஆரம்பமாகி 20 ஆம் திகதியன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ...

கொலை வழக்கில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை

கொலை வழக்கில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை

வாய்த் தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (21) மரண ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பார்சல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 5000 கிலோகிராம் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் ...

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் 80% தொற்றா நோய்களால்; மருத்துவ சங்கம்

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் 80% தொற்றா நோய்களால்; மருத்துவ சங்கம்

நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – ...

Page 845 of 1235 1 844 845 846 1,235
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு