Tag: Battinaathamnews

உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும்; பொதுஜன பெரமுன

உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும்; பொதுஜன பெரமுன

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருப்பதால், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன ...

வடகிழக்கு தமிழர்களுக்கு மாவீரர்களை நினைவேந்த முழு உரிமையுண்டு; வசந்த சமரசிங்க

வடகிழக்கு தமிழர்களுக்கு மாவீரர்களை நினைவேந்த முழு உரிமையுண்டு; வசந்த சமரசிங்க

"வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத ...

மழையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்; கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

மழையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்; கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் ...

ஐ.சி.சி இன் தலைவராக ஜெய் ஷா தெரிவுசெய்யப்பட்டார்

ஐ.சி.சி இன் தலைவராக ஜெய் ஷா தெரிவுசெய்யப்பட்டார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் ...

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

மக்களுக்கு சேவை செய்யும் எம்.பிமாருக்கு சம்பளமே உரித்தான ஒன்றல்ல. ஆனால், ஓய்வூதியக்கொடுப்பனவு நிச்சயம் இரத்துச்செய்யப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டு இறால் பண்ணையாளர்கள்; நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டு இறால் பண்ணையாளர்கள்; நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் ...

வாட்ஸ்அப் பயனர்களை மீண்டும் எச்சரித்துள்ள இலங்கை கணினி அவசர பதில் மன்றம்

வாட்ஸ்அப் பயனர்களை மீண்டும் எச்சரித்துள்ள இலங்கை கணினி அவசர பதில் மன்றம்

வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் ...

கேக் வெட்டியவர்களிடம் பொலிஸார் விசாரணை

கேக் வெட்டியவர்களிடம் பொலிஸார் விசாரணை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. ...

சந்திரிகாவிற்கு மைத்திரி கடிதம்; கட்சியை கட்டியெழுப்ப வருமாறு கோரிக்கை

சந்திரிகாவிற்கு மைத்திரி கடிதம்; கட்சியை கட்டியெழுப்ப வருமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்ற முன்னெடுக்கும் ...

Page 1662 of 2071 1 1,661 1,662 1,663 2,071
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு