கலாவெவவில் கொடூரம்; 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை!
அநுராதபுரம் - கலாவெவ பகுதியில் நேற்று 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் ...










