Tag: Battinaathamnews

“அறிக்கைகளை மறைத்து வைத்திருந்தனர் கோட்டாபயவும் ரணிலும்”; அமைச்சர் ஆனந்த விஜேபால குற்றச்சாட்டு

“அறிக்கைகளை மறைத்து வைத்திருந்தனர் கோட்டாபயவும் ரணிலும்”; அமைச்சர் ஆனந்த விஜேபால குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட நீதிபதி ஜனத் சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையை சில காலம் மறைத்து வைத்திருந்தார். அதன் ...

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப்!

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப்!

போப் லியோவை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை ...

அரசாங்கத்திற்கு எதிராக முஜிபுர் CIDயில் முறைப்பாடு!

அரசாங்கத்திற்கு எதிராக முஜிபுர் CIDயில் முறைப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர். நிலக்கரிக்கான விலை ...

ஜனாதிபதியினால் அதிருப்தி அடைந்துள்ள அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

ஜனாதிபதியினால் அதிருப்தி அடைந்துள்ள அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

ஆட்சியாளர்களாக இருந்து, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, படித்த எங்களையே இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால், இந்த நாட்டிலே படிக்காத பாமர மக்களை எவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதை அனைவரும் ...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி; 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி; 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிப்பு!

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு ...

வடமராட்சி கிழக்கில் கோர விபத்து; மதகு மற்றும் மின்கம்பத்துடன் மோதி வயலுக்குள் பாய்ந்தது வேன்!

வடமராட்சி கிழக்கில் கோர விபத்து; மதகு மற்றும் மின்கம்பத்துடன் மோதி வயலுக்குள் பாய்ந்தது வேன்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தொன்றில், வாகனத்தில் பயணித்த 7 பேர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் ...

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் விருது வழங்கும் நிகழ்வு; ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு!

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் விருது வழங்கும் நிகழ்வு; ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு!

​மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் (Padumeen Lions) ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, விசேட விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் ...

மின் உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் நாட்டிற்கு!

மின் உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் நாட்டிற்கு!

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ...

நுகர்வோருக்கான பிரச்சினைகளை முறையிட விசேட தொலைபேசி எண்; நுகர்வோர் அலுவல்கள் சபை!

நுகர்வோருக்கான பிரச்சினைகளை முறையிட விசேட தொலைபேசி எண்; நுகர்வோர் அலுவல்கள் சபை!

பண்டிகைக் காலத்தில் நடத்தப்படும் சிறப்பு சோதனை மற்றும் விசாரணைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை தொடரும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் ...

சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு; 30 பேர் உயிரிழப்பு!

சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு; 30 பேர் உயிரிழப்பு!

கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் மிலாட் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Page 214 of 2046 1 213 214 215 2,046
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு