Tag: Battinaathamnews

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் (Bay of Bengal) உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவில் நேற்று (25) இரவு முதல் ...

மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு

மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் ஜப்பான் நாட்டு நிதி பங்களப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு கட்டிம் நேற்று முன்தினம் (24) கிழக்கு ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தாழ் நிலப்பகுதி மக்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தாழ் நிலப்பகுதி மக்கள்

அம்பாறை மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.சில ...

தம்பலகாமத்தில் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின

தம்பலகாமத்தில் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின

சீரற்ற காலநிலையின் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரிழ் மூழ்கி நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை ...

கனடாவிற்குள் புதிதாக குடியேறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிற்குள் புதிதாக குடியேறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிற்குள் புதிதாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்டு மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவை மையமாகக் கொண்ட ...

போரில் உயிரிழந்தவர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் நினைவுகூர  அனுமதி

போரில் உயிரிழந்தவர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் நினைவுகூர அனுமதி

வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது. இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை. ...

உயர்தர பரீட்சை நடப்பதற்கு எதிராக மனு தாக்கல்

உயர்தர பரீட்சை நடப்பதற்கு எதிராக மனு தாக்கல்

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ்முக்கம் நேற்று திங்கட்கிழமை (25) இரவு சுமார் 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக சுமார் 290 கிலோமீற்றர், திருகோணமலையில் இருந்து ...

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை உட்பட இருநாட்கள் விடுமுறை; கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை உட்பட இருநாட்கள் விடுமுறை; கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் ...

Page 1673 of 2071 1 1,672 1,673 1,674 2,071
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு