மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாடு; 9 வீடுகளில் வழக்கு, நுளம்பு நிறைந்த இடங்களில் சிவப்பு எச்சரிக்கை!
மட்டக்களப்பு நகரில் தமது வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09பேருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில ...










