இலங்கையின் சனத்தொகை 21,763,170 ஆக அதிகரிப்பு
இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 ஆக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட ...
இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 ஆக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட ...
நீண்ட தூரம் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதி செய்து தரும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பேருந்து சங்கங்கள் ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபகச மற்றும் மூன்று பேரின் பெயர்களில் 4 சொகுசு BMW கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கோபா குழுவில் ...
கடற்பசு (டுங்கோ டுங்கோ) இறைச்சியை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளனர். மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் ...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த 4ஆம் திகதி ...
இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இது அகற்றப்படலாம் என்றும் ...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ...
சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கல்லாறு மற்றும் சமகிபுர பகுதிகளில் நேற்று (06) இரவு யானைகள் திடீரென ...
நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ...
முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...