கிளிநொச்சியில் புகையிரதக் கடவையில் ரயில் மோதி 22 வயது யுவதி உயிரிழப்பு
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத ...
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத ...
அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திற்குள் தனது தந்தை பொலிஸ் அதிகாரிகளால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறி, நபர் ஒருவர் காவல் நிலையத்தினுள்ளேயே கூச்சலிட்டு பேசும் வீடியோ காட்சிகள் தற்பொழுது ...
சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். புதிய கண்ணிவெடிகளை பதிக்கும் எந்தவொரு ...
நவீன மயமாக்கப்பட்டுள்ள கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் பொது இடங்களில் எச்சில் துப்பியும், சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்திய 1,029 நபர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டு, ...
இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி தினம் இன்றாகும் (26). ரபி உல் அவ்வல் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் இந்நாளில், நபிகள் ...
பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான கார்கசோன் (Carcassonne) நகருக்கு அருகில் திடீரென உருவான அரிதான சூறாவளி (Tornado) காரணமாக கடுமையான ...
முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முன்மொழிவையும் பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று ...
“ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ...
தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் ...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
