Tag: politicalnews

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்ற பொலிஸ் கைது

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) ...

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர் அடித்துக் கொலை; 5 மாணவர்கள் கைது!

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர் அடித்துக் கொலை; 5 மாணவர்கள் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக ...

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை ...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ...

எப்ஸ்டீனுடன் தொடர்பா?; ட்ரம்ப்பின் மனைவி பதில்!

எப்ஸ்டீனுடன் தொடர்பா?; ட்ரம்ப்பின் மனைவி பதில்!

சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளியாக கூறப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு மற்றும், அவரது குற்றங்கள் குறித்த தனக்கு எதுவும் தெரியாது என்று மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ...

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (10) பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு ...

மன்னாருக்கு வடக்கே10 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு வடக்கே10 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டனர். மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டுள்ளது; ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டுள்ளது; ஆனந்த விஜேபால

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது ...

இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர்; தலைமறைவான நிலையில் கைது

இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர்; தலைமறைவான நிலையில் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான களுபோவில பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ...

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு!

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு!

இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் ...

Page 206 of 757 1 205 206 207 757
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு