Tag: Batticaloa

மட்டக்களப்பில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மட்டக்களப்பில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; சாரதி கைது

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; சாரதி கைது

ரத்மலானை - கொளுமடம சந்தியில், கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ...

பாணந்துறையில் பாடசாலைக்கு அருகில் விபச்சார விடுதி; மூன்று பெண்கள் கைது

பாணந்துறையில் பாடசாலைக்கு அருகில் விபச்சார விடுதி; மூன்று பெண்கள் கைது

களுத்துறை, பாணந்துறையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் ...

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி சுனாமி தயார்நிலை ஒத்திகை

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி சுனாமி தயார்நிலை ஒத்திகை

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ...

கரீபியன் தீவுகளை நோக்கிஉலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

கரீபியன் தீவுகளை நோக்கிஉலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ...

காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள்;077 4710340/ 077 3372828

காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள்;077 4710340/ 077 3372828

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் (வயது 66) எனும் முதியவர் நேற்று (24) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இதுவரை ...

அரசு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2,45,000 இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைது

அரசு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2,45,000 இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைது

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மீன்வளத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியொருவரும், முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி ...

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த விக்னராஜ் வக்‌ஷனுக்கு வெள்ளிப் பதக்கம்

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த விக்னராஜ் வக்‌ஷனுக்கு வெள்ளிப் பதக்கம்

2025ஆம் ஆண்டின் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் விக்னராஜ் வக்‌ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வக்‌ஷன் வெறும் ...

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து ...

அவுஸ்திரேலியாவில் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் வீதிகளை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து தடை

அவுஸ்திரேலியாவில் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் வீதிகளை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து தடை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் ...

Page 619 of 1159 1 618 619 620 1,159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு