ஜப்பானில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!
ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பான் உள்ளூர் நேரப்படி மதியம் 12.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சிபா ...
ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பான் உள்ளூர் நேரப்படி மதியம் 12.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சிபா ...
மாத்தறை - தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் ...
வவுனியாவில் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் 'எப்' குழு லீக் போட்டியில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையைப் பகிர்ந்து கொண்டன. இன்று ...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்திற்கமைய, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ...
தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் கொலை வழக்கு விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் ...
நாடாளுமன்றத்தில் கைது, விசாரணை மற்றும் நீதிமன்ற விவகாரங்கள் குறித்து நீண்ட விவாதங்களில் ஈடுபடாமல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு ...
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ...
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும், 'மாட்டியா' என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க ...
யாழ்ப்பாணத்தில் முன்மொழியப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம், இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தற்போதைய நிதி வரம்புகள் காரணமாக சுருக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் கௌரவ ...
