Tag: srilankanews

இந்தியாவில் கரைஒதுங்கிய காணாமல்போன யாழ் மீனவர்கள்; இந்திய பொலிஸாரால் கைது

இந்தியாவில் கரைஒதுங்கிய காணாமல்போன யாழ் மீனவர்கள்; இந்திய பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர ...

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல ...

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, சுமார் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ...

தோஹா வானில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள்; ஏவுகணைகளைத் தொடர்ந்து முறியடிக்கும் கட்டார்!

தோஹா வானில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள்; ஏவுகணைகளைத் தொடர்ந்து முறியடிக்கும் கட்டார்!

கட்டார் தலைநகர் தோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. ...

புலிகளை தோற்கடிக்க உதவி செய்தவர்களை அரசாங்கம் சிறையில் தள்ளுகிறது!; நாமல் ராஜபக்ஸ

புலிகளை தோற்கடிக்க உதவி செய்தவர்களை அரசாங்கம் சிறையில் தள்ளுகிறது!; நாமல் ராஜபக்ஸ

தற்போதைய நிலமைகள் குறித்து பாராளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகையினால சாக்கு போக்கு சொல்லாமல் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று நாமல் ...

போலி உறுதிப்பத்திர வழக்கு; பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை

போலி உறுதிப்பத்திர வழக்கு; பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை

பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட ...

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஈரான் அமெரிக்காவிற்கு இரகசியத் தூது?

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஈரான் அமெரிக்காவிற்கு இரகசியத் தூது?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் ...

கமேனி மறைவுக்கு ரணில் இரங்கல்; கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் விஜயம்

கமேனி மறைவுக்கு ரணில் இரங்கல்; கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் விஜயம்

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார். ஈரான் ...

இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்திற்கு தமிழ்கட்சிகளுடன் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இணைவு

இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்திற்கு தமிழ்கட்சிகளுடன் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இணைவு

தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Page 331 of 2005 1 330 331 332 2,005
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு