Tag: politicalnews

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது ...

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ...

50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

சிவிகே சிவஞானம் அவர்கள், சமூகப் பிரமுகர் மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் ...

வீடு புகுந்து கொள்ளையிட்ட நபரை கைது செய்த பொலிஸார்; தங்க நகைகள் மீட்பு

வீடு புகுந்து கொள்ளையிட்ட நபரை கைது செய்த பொலிஸார்; தங்க நகைகள் மீட்பு

மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீகொடை ...

பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க தேரர்களுடன் செயற்படுகிறது; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க தேரர்களுடன் செயற்படுகிறது; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் மத ரீதியாக எங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த எதுவும் உண்மையாக வில்லை. அதனால் பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க ...

நிலக்கரியின் தரத்தை அறிந்துகொள்வதைத் தடுப்பதற்காக அரசாங்கம் ஆய்வக அறிக்கைகளை நிறுத்த முயற்சி

நிலக்கரியின் தரத்தை அறிந்துகொள்வதைத் தடுப்பதற்காக அரசாங்கம் ஆய்வக அறிக்கைகளை நிறுத்த முயற்சி

தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்ததன் மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, 40 வருட காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை செலுத்துவதற்குத் தேவையான தொகைக்கு சமமானது என ...

முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (22) ஈடுபட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு ...

“வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

“வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (21) மாலை மெழுகுவர்த்தி ஒளிச் சுடர் ஏற்றல் ...

இலங்கையின் தோல்விக்கு காரணம்; துடுப்பாட்ட வீரர்களை விமர்சித்துள்ள சங்கா

இலங்கையின் தோல்விக்கு காரணம்; துடுப்பாட்ட வீரர்களை விமர்சித்துள்ள சங்கா

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் திட்டமிடலும் அதைச் செயல்படுத்திய விதமும் சிறப்பாக இருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு நேர்மாறாக செயற்பட்டுள்ளார்கள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ...

புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

''தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இறுதி நேரத்தில் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர் ...

Page 334 of 769 1 333 334 335 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு