Tag: politicalnews

உலக வங்கி – இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து!

உலக வங்கி – இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து!

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை இன்று (2) ஆரம்பித்து வைத்தன. இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர ...

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, அவர்களின் நகைகளை கொள்ளையிட்டு பின்னர் கிணற்றில் தள்ளியதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக ...

3 கொலை வழக்குகள் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை!

3 கொலை வழக்குகள் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை!

நீண்ட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று வெவ்வேறு கொலை வழக்குகள் தொடர்பில், நான்கு சந்தேக நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேல் ...

கடல் அட்டைகளுடன் 36 பேரை கைது செய்த கடற்படையினர்!

கடல் அட்டைகளுடன் 36 பேரை கைது செய்த கடற்படையினர்!

மன்னார் - இலுப்பைக்கடவை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 36 சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ...

கிரிக்கெட் வீரர் நுவான் துஷார சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு

கிரிக்கெட் வீரர் நுவான் துஷார சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் ...

பேருவளை அருகே ஆழ்கடலில் 323 கிலோ ஹெரோயினுடன் 6 மீனவர்கள் கைது!

பேருவளை அருகே ஆழ்கடலில் 323 கிலோ ஹெரோயினுடன் 6 மீனவர்கள் கைது!

பேருவளைக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் ...

காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; வெளிநாட்டிலிருந்து வந்த 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; வெளிநாட்டிலிருந்து வந்த 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடியில் மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நாவற்குடா பகுதியில் நேற்று (1) இரவு ஒன்றுடன் ...

பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றாலும் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; வெளியானது அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றாலும் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; வெளியானது அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ...

தேங்காய் எண்ணெயில் கலப்படம்; 5 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

தேங்காய் எண்ணெயில் கலப்படம்; 5 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்த 05 வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான ...

கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்; இராணுவத் தேவைக்காகப் பூர்வீகக் காணிகளை அளவிடும் முயற்சி முறியடிப்பு!

கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்; இராணுவத் தேவைக்காகப் பூர்வீகக் காணிகளை அளவிடும் முயற்சி முறியடிப்பு!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இயக்கச்சி முகாவில் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை இராணுவ தேவைக்காக அளவீடு செய்ய முயற்சி ...

Page 230 of 760 1 229 230 231 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு