Tag: Battinaathamnews

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்ரா பத்மே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ...

வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையின் பல மாகாணங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ...

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

திருகோணமலையில் உள்ள 29 எண்ணெய்த் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணெய்த் தாங்கிகள் முறையாக ...

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்

புங்குடுதீவு கடற்கரையில் 26.08.2026 காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது. இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர். ...

தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த குழுவுக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதிப் ...

குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை

குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை

சிறு குழந்தைகளுக்கு கைபேசி வழங்கும் பழக்கத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். அதிக நேரம் ...

கிளிநொச்சியில் புகையிரதக் கடவையில் ரயில் மோதி 22 வயது யுவதி உயிரிழப்பு

கிளிநொச்சியில் புகையிரதக் கடவையில் ரயில் மோதி 22 வயது யுவதி உயிரிழப்பு

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத ...

பாகிஸ்தான் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து; 15 குழந்தைகள் பலி

பாகிஸ்தான் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து; 15 குழந்தைகள் பலி

ஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (Pims) மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் குறைந்தது 15 பச்சிளம் குழந்தைகள் ...

மட்டு தாழங்குடா வீடு ஒன்றின் முற்றத்தில் சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு தாழங்குடா வீடு ஒன்றின் முற்றத்தில் சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு தாழங்குடா வீடு ஒன்றின் முற்றத்தில் சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் இன்று மதியம்(25) சக்தி வாய்ந்த குண்டு ...

NIC இல்லையென அழைத்து சென்று பொலிஸ் தனது தந்தையை தாக்கியதாக மகன் குற்றச்சாட்டு-குடித்துவிட்டு பிரச்சனை செய்ததாக பொலிஸ் விளக்கம்

NIC இல்லையென அழைத்து சென்று பொலிஸ் தனது தந்தையை தாக்கியதாக மகன் குற்றச்சாட்டு-குடித்துவிட்டு பிரச்சனை செய்ததாக பொலிஸ் விளக்கம்

அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திற்குள் தனது தந்தை பொலிஸ் அதிகாரிகளால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறி, நபர் ஒருவர் காவல் நிலையத்தினுள்ளேயே கூச்சலிட்டு பேசும் வீடியோ காட்சிகள் தற்பொழுது ...

Page 1752 of 2168 1 1,751 1,752 1,753 2,168
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு