Tag: politicalnews

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற ...

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களை தாக்கப்போகும் ஈரான்

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களை தாக்கப்போகும் ஈரான்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதுடன், அத்தகைய வசதிகளுக்கு அருகில் உள்ள ஊழியர்கள் ...

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. ...

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...

அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு; பழைய விலைகளின் அடிப்படையில் வழங்க அமைச்சரவை தீர்மானம்

அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு; பழைய விலைகளின் அடிப்படையில் வழங்க அமைச்சரவை தீர்மானம்

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, 2026 மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ...

சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்காக எவ்வித மின்சாரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது ...

வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும்; நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்!

வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும்; நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்!

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வலுசக்தி அமைச்சர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ...

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ...

யக்கல FLSP அலுவலகத்தை JVP கைப்பற்றியது சட்டவிரோதம்: கம்பஹா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

யக்கல FLSP அலுவலகத்தை JVP கைப்பற்றியது சட்டவிரோதம்: கம்பஹா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கம்பஹா - யக்கல பகுதியில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னனி (JVP) கைப்பற்றியது சட்டவிரோதமானது என கம்பஹா நீதவான் நீதிமன்றம் ...

14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதிபர் கைது

14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதிபர் கைது

மாத்தளை பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ஆசிரியர் சங்கமொன்றின் நிருவாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராகக் கடமையாற்றுபவர் ...

Page 237 of 761 1 236 237 238 761
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு