தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தீர்த்தத் திருவிழா!
வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தீர்த்தத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இன்று(19) காலை தீர்த்தத் திருவிழாவும் ...
வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தீர்த்தத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இன்று(19) காலை தீர்த்தத் திருவிழாவும் ...
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கும் பா.அரியநேத்திரன் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் இன்று (19) வெளியிட்ட அறிவிப்பிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே நேற்று ...
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான ...
உடல் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் துணியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மொபைல் போன்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் ஏற்கனவே ஸ்மார்ட் ஆகியுள்ளன. ...
போலி இணையத்தளங்கள் ஊடாக தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இணையம் தொடர்பான 2542 முறைப்பாடுகள் ...
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம் நேற்று (18) விமர்சையாக நடைபெற்றுள்ளது. இம்மாதம் பத்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவின் ...
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் ...
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் 19 வயது இளைஞன் ஒருவர் சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கஞவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 வயது ...
பத்தரமுல்லை, அருக்பிட்டியவில் முச்சக்கரவண்டி திருத்தும் கடைக்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலவத்துகொட ...
