Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணம் வெளியீடு !

இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணம் வெளியீடு !

2 years ago
in செய்திகள்

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அதிக மின்சாரம் நுகரப்படுகின்றது.

இதன் காரணமாக, நீர்மின்சாரத்துடன் கூடுதலாக எண்ணெய் மற்றும் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களும் இயக்கப்படுகின்றன.

அந்த காரணங்களால் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. உலகின் சில நாடுகளில் மின்சார நுகர்வோருக்கு நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை “ப்ரீ-பெய்ட்” (pre-paid) முறைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதனால் அவர்களுக்கு அதிக மின் கட்டணம் இல்லை என்று கூறப்படுகிறது.

மின்சாரத்திற்கு ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோர் மின்சார பாவனையை குறைக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த முறையில், வாடிக்கையாளர் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான மின் நுகர்வை நிர்வகிக்க முடியும்.

இதன் மூலம், மின்சாரக் கட்டணத்தை மேலும் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அதிக மின்சாரம் நுகரப்படுகின்றது.

இதன் காரணமாக, நீர்மின்சாரத்துடன் கூடுதலாக எண்ணெய் மற்றும் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களும் இயக்கப்படுகின்றன.

அந்த காரணங்களால் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. உலகின் சில நாடுகளில் மின்சார நுகர்வோருக்கு நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை “ப்ரீ-பெய்ட்” (pre-paid) முறைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதனால் அவர்களுக்கு அதிக மின் கட்டணம் இல்லை என்று கூறப்படுகிறது.

மின்சாரத்திற்கு ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோர் மின்சார பாவனையை குறைக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த முறையில், வாடிக்கையாளர் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான மின் நுகர்வை நிர்வகிக்க முடியும்.

இதன் மூலம், மின்சாரக் கட்டணத்தை மேலும் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.