Tag: srilankanews

சட்டவிரோத விகாரை காணியை தந்தால் தையிட்டி விகாரை காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

சட்டவிரோத விகாரை காணியை தந்தால் தையிட்டி விகாரை காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள், தமது காணி உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயருக்கு மாற்றம் செய்தால், அந்தக் காணியை உரிமையாளர்களின் ...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு ...

வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

வட்ஸ்அப் நிறுவனம் தனது இணையத்தளப் பதிப்பான 'வட்ஸ்அப் வெப்' (WhatsApp Web) தளத்தில், மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாக குரல் மற்றும் ...

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து ...

யாழ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு; வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

யாழ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு; வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி ...

அகமதாபாத் முதல் கொழும்பு வரை புதிய நேரடி விமான சேவை ஏப்ரலில் ஆரம்பம்

அகமதாபாத் முதல் கொழும்பு வரை புதிய நேரடி விமான சேவை ஏப்ரலில் ஆரம்பம்

இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் ஏப்ரல் ...

கனடாவில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

கனடாவில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளமை சர்வதேச அளவில் ...

வனிந்து ஹசரங்க உலகக் கிண்ண T20 தொடரிலிருந்து விலகல்

வனிந்து ஹசரங்க உலகக் கிண்ண T20 தொடரிலிருந்து விலகல்

தற்போது நடைபெற்று வரும் ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க விலகியுள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான ...

மீனவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

மீனவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

கொழும்பு கோட்டை மன்ற நீதவான் இசுரு நேத்திகுமார நேற்று கோட்டை பொலிஸார் வழியாக தாக்கல் செய்த, மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை பொதுமக்களுக்கு ஏற்பட்ட மிகுந்த அசௌகரியத்தை காரணமாக ...

செயற்கை நுண்ணறிவு குறித்து கனடிய மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு குறித்து கனடிய மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மான நோயாளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) தளங்களை நாடி வருவது கவலைக்குரியது என கனடிய மருத்துவ சங்கம் (Canadian Medical Association – CMA) எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

Page 403 of 2017 1 402 403 404 2,017
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு