Tag: Srilanka

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி ...

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது ...

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் ...

மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளுடன் ஒருவர் கைது

மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

வனவிலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக விநியோகம்

வனவிலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக விநியோகம்

நாளை 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா ...

சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு; பாடசாலை நிர்வாகம் – பொலிஸ் என்ன செய்தது?

சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு; பாடசாலை நிர்வாகம் – பொலிஸ் என்ன செய்தது?

நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக சமூகவலைத்தளத்தில் ...

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர்? ; கேள்விகளை எழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர்? ; கேள்விகளை எழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே ...

மூதூர் பொலிஸ் பிரிவில் இருவர் வெட்டி படுகொலை

மூதூர் பொலிஸ் பிரிவில் இருவர் வெட்டி படுகொலை

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 4.30 ...

ரணிலுக்கு வெட்டு-சஜித்துக்கு முட்டு; கட்சி தாவினார் லக்ஸ்மன் விஜேமான்ன

ரணிலுக்கு வெட்டு-சஜித்துக்கு முட்டு; கட்சி தாவினார் லக்ஸ்மன் விஜேமான்ன

களுத்துறை மாவட்ட முன்னாள் ஐ.தே.க. உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். ஐ.தே.க. தலைவர் ரணில் ...

Page 178 of 788 1 177 178 179 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு