பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து உயர் தர மாணவர்களுக்கு கத்தி முனையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் ...










