ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; தற்போதைய அரசின் கீழ் விசாரணைகளில் முன்னேற்றம்!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், ...










