Tag: Batticaloa

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ...

வந்த வேகத்தில் திரும்பிய அர்ச்சுனா; வழங்கப்பட்டது பிணை

வந்த வேகத்தில் திரும்பிய அர்ச்சுனா; வழங்கப்பட்டது பிணை

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான், அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ...

மட்டக்களப்பில் கவிஞர் முத்துமாதவனின் மூன்றாவது நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா

மட்டக்களப்பில் கவிஞர் முத்துமாதவனின் மூன்றாவது நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா

மட்டக்களப்புக் கறுவாக்கேணியில் வாழும் கவிஞர் முத்துமாதவன் தனது மூன்றாவது சிறுகதை நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ ஐ வெளியிட்டு விழாவை நேற்று (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி ...

காத்தான்குடியில் 51.680 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளைஞன் கைது

காத்தான்குடியில் 51.680 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளைஞன் கைது

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயதுடைய போதை வியாபாரியான இளைஞர் ஒருவரை நேற்று ...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ...

கேகாலை – மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கேகாலை – மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கேகாலை - மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. ...

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

பிரதியமைச்சர் சுனில் வட்டகல, நாமல் ராஜபக்சவிடம் இருந்து ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். நாமல் ராஜபக்சவினால் சுனில் வட்டகலவிடமிருந்து ரூ.1 பில்லியன் இழப்பீடு ...

சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்பு இன்று (29) காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மூதூர் பிரதேச ...

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கான தட்டுப்பாடே இதற்கான காரணமென இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ...

திருகோணமலையில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

திருகோணமலையில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

திருகோணமலை - நீலாப்பொல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மூதூர் -பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ...

Page 692 of 1158 1 691 692 693 1,158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு