Tag: BatticaloaNews

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

பாணந்துறையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

பாணந்துறையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ...

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

லிந்துலை, மட்டுக்கலை பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் நேற்று முன்தினம் (9) ...

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ...

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026ஆம் நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்ட ...

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியரை திருப்பி அனுப்பிய தென்கொரியா

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியரை திருப்பி அனுப்பிய தென்கொரியா

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியர் அறுவரை அவர்கள் நாட்டிற்கே தென்கொரியா திருப்பி அனுப்பியது. அந்த அறுவரும் தாய்நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகத் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு ...

விசா கட்டணத்தை இரண்டரை மடங்கு உயர்த்திய அமெரிக்கா

விசா கட்டணத்தை இரண்டரை மடங்கு உயர்த்திய அமெரிக்கா

அமெரிக்க அரசு விசா நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விசா கட்டணத்தையும் இரண்டரை மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் ...

உக்ரைனுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகளை மீறியுள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகளை மீறியுள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள ஐரோப்பிய ...

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் ...

Page 937 of 1228 1 936 937 938 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு