Tag: Battinaathamnews

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடர்பில் எச்சரிக்கை!

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டில் போலி பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற போர்வையில் போலியான பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை ...

அதிகரிக்கும் இணையவழி வங்கி மோசடிகள்!

அதிகரிக்கும் இணையவழி வங்கி மோசடிகள்!

இலங்கையில் இணையவழி வங்கி பயனர்களைக் குறிவைத்து பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார். ...

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என தமிழ் ...

இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத 5 மாவட்டங்கள்!

இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத 5 மாவட்டங்கள்!

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன. நேற்றைய (08) தினம் வரை ...

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கடிதம்!

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கடிதம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார். அக் ...

நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்!

நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது. மேலும் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், ...

களுவாஞ்சிக்குடியில் நடத்துனரை தாக்கியவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்!

களுவாஞ்சிக்குடியில் நடத்துனரை தாக்கியவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்!

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி நடத்துனர் ஒருவரை தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ்வண்டி உரிமையாளர், சாரதி ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ம் ...

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு!

அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை - வெலிகந்த நகரிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு ...

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி!

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி!

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ...

Page 1801 of 2058 1 1,800 1,801 1,802 2,058
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு