திருகோணமலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு
திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர காவல் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 61 ரக மோட்டார் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது. மாவிலாறு குளத்தின் இன்று ...
திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர காவல் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 61 ரக மோட்டார் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது. மாவிலாறு குளத்தின் இன்று ...
ஹார்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தடை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக ...
எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்கும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிப்பதற்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக ...
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ...
ஐபிஎல் 2026 தொடர் இன்று (28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர்களுக்குப் பின்னடைவாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. காலில் ...
கேகாலை - அம்பேபுஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்று வந்த நடமாடும் வாகனம் ஒன்றும், அதன் ஓட்டுநரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை பிரிவு பொறுப்பு சிரேஷ்ட ...
ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி இன்று (28) காலையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா போர் ...
நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களை சமாளிக்க முடியாமல் தள்ளாடும் அரச இயந்திரமே தற்போது காணப்படுகிறது. அது பல்வேறு விடயங்கள் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என ...
வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வானது ...
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...
